முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ‘நேர்கொண்ட பார்வை’ அஜித் லுக்கில் ஸ்டைலிஷ் போட்டோஷூட்: விவேக்கின் வைரல் புகைப்படங்கள்!

    கருப்பு நிற ஸ்டைலிஷ் உடை, சால்ட் அண்ட் பெப்பர் லுக் என நடிகர் விவேக் ‘நேர்கொண்ட பார்வை’ பட அஜித் கெட்டப்பில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரல் ஆகியுள்ளது. 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விவேக் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலம் ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார்சமூக அக்கறையுள்ளக் கருத்துகளைப் பேசுவதால் ‘சின்னக் கலைவாணர்’ என்றும் அழைக்கப்படுகிறார். ரஜினி ,விஜயகாந்த், அஜித்,விஜய்,சூர்யா,மாதவன்,

    READ MORE
  • இவங்களோட அனுமதி வாங்காமல் பள்ளிகளை திறக்காதீர்கள்! முக்கிய அமைப்பினர் கோரிக்கை!

    சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை பெற்ற பிறகு இதுதான் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது. இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்ற அந்த சங்கத்தின் மாநில தலைவர் பிகே இளமாறன். தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மருத்துவ குழுவின் ஆலோசனையின் படியும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படியும் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால்,

    READ MORE
  • அமெரிக்கா தேர்தல் நிலவரம்

    தற்போதைய நிலவரப்படி இன்னும் 3 மாநிலங்களில் வெற்றி பெற்று விட்டால் ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் ஆகிவிடுவார்கள். கலிஃபோர்னியா, ஆரெகன், வாஷிங்டன், நியூ மெக்சிகோ, கொலராடோ, மினசோட்டா, விஸ்கான்ஸின், இலனாய், வர்ஜீனியா, வாஷிங்டன் டி.சி, மேரிலாண்ட், டெலவர், நியூஜெர்ஸி, நியூயார்க், கனெக்டிகட், ரோட் ஐலண்ட், மசசூசட்ஸ், வெர்மாண்ட், நியூஹாம்ஸ்ஷையர், மெய்ன் ஆகிய மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 237 அதிபர் வாக்குகள் கிடைத்துள்ளது. அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இன்னும் 33

    READ MORE
  • 4 ரூபாய்! அறிவிப்பின்றி ஆவின் பால் விலை உயர்வு

    மதுரையில் ஒரு லிட்., மற்றும் அரை லிட்., ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.1 முதல் ரூ.4 வரை எவ்வித அறிவிப்பின்றி, தன்னிச்சையாக உயர்த்தப்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆவினில் நான்கு வகை பால் பாக்கெட்டுகள் விற்பனையில் உள்ளன. இதில் ‘எப்.சி.எம். மில்க்’ ஒரு லிட்., ரூ.51க்கு விற்கப்பட்டது. இது 6 சதவீதம் கொழுப்பு, 9 சதவீதம் இதர சத்துக்கள் கொண்டது. ஒரு வாரமாக 1 லிட்., பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அரை லிட்டர் பாக்கெட்டாக ரூ.26க்குவிற்கப்படுகின்றன. இதன் மூலம்

    READ MORE
  • உனக்கு என்ன கொள்கை இருக்கு? பெரிய நாத்திக மயிரு பேசுற… மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த கே.டி.ஆர்..!

    என்ன பெரிய நாத்திக மயிறு பேசுகிறீர்கள். நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே என மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”இது என்ன பொழப்பு. தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீரை கீழே கொட்டுகிறார்.ஒரு பள்ளிவாசலுக்கு போனால் நோன்பு கஞ்சி குடிக்க கொடுத்தார்கள் என்றால் குடிக்க வேண்டும். குடிக்க மறுத்தால் பள்ளிவாசல் உள்ள போகாதே. சர்ச்சுக்குள் ஸ்வீட் கொடுத்தால் அதை சாப்பிட வேண்டும். பிடிக்கவில்லையா சர்ச்சுக்குள்

    READ MORE
  • தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?

    மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவம் கனவை தொலைக்கின்றார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் கட்சிகள் இதனை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனாலும் தமிழக அரசு. அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.கோச்சிங் சென்டர் தொடங்கி பல ஏற்பாடுகளை அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தற்போது தமிழக

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு